-
திருநெல்வேலி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் நெல்லையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை […] -
சென்னை: கோட்டூர்புரத்தில் ரவுடி அவரது நண்பருடன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை […]கோட்டூர்புரத்தில் ரவுடி நண்பருடன் கொலை: அண்ணன் என நினைத்து வேறு ஒருவரை கொலை செய்த கும்பல்
Uncategorized March 18, 2025 -
சென்னை: காய்கறி வியாபாரியிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். சென்னை பெரம்பூர், ஏழுமலை தெருவில் வசித்து வருபவர் […]சென்னை | காய்கறி வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி: சரித்திரப் பதிவேடு குற்றவாளி கூட்டாளியுடன் கைது
Uncategorized March 18, 2025 -
சென்னை: 5 ஆண்டுகளில் நிலுவை மின் கட்டணம் ரூ.2.10 லட்சம் செலுத்த முடியாத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து […]சென்னை | மின் கட்டண பாக்கி செலுத்த முடியாத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
Uncategorized March 18, 2025 -
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாயமான 2 சிறுமிகள், 4 நாட்களுக்குப் பிறகு நெல்லையில் மீட்கப்பட்டனர். இவர்களில் ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கறிஞர் […]குமரியில் மாயமான 2 சிறுமிகள் நெல்லையில் மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் போக்சோவில் கைது
Uncategorized March 18, 2025 -
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் அறிவழகி […]சங்கராபுரம் அருகே சாராயம் விற்பனை: ஆட்சியரிடம் புகார்
Uncategorized March 18, 2025 -
பொன்னேரி: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரவுடியான அவரது பேரனை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் […]மீஞ்சூர் அருகே மூதாட்டி கொலை – 'ரவுடி' பேரன் கைது
Uncategorized March 17, 2025 -
சிவகாசி: சிவகாசியில் பழிக்குப்பழியாக நேற்று இரவு வீட்டிற்குள் புகுந்து கூலித் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் […]பழிக்குப்பழியாக வீட்டிற்குள் புகுந்து கூலி தொழிலாளி வெட்டி கொலை @ சிவகாசி
Uncategorized March 17, 2025 -
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஜன்னல் கம்பிகளை அறுத்து தமிழ்நாடு கிராம வங்கியில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி நடந்துள்ளது. வங்கி அலாரம் […]ஜன்னல் கம்பிகளை அறுத்து வங்கியில் கொள்ளை முயற்சி @ அருப்புக்கோட்டை
Uncategorized March 17, 2025 -
சென்னை: ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடிகள் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களில் இருவரின் கால்கள் முறிந்தது. […]சென்னை | கால்டாக்ஸி ஓட்டுநர் கொலை: ரவுடிகள் உட்பட 4 பேர் சிறையில் அடைப்பு; 2 பேருக்கு கால் உடைந்தது
Uncategorized March 17, 2025