சென்னை | காய்கறி வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி: சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி கூட்டாளியுடன் கைது

சென்னை | காய்கறி வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி: சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி கூட்டாளியுடன் கைது

Uncategorized

சென்னை: காய்கறி வியாபாரியிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெரம்பூர், ஏழுமலை தெருவில் வசித்து வருபவர் அருண் (30). தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை குமரன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இருவர் மது அருந்த பணம் கேட்டு அருணிடம் தகராறு செய்தனர். பணம் கொடுக்க மறுத்ததால் கத்தியைக் காட்டி அவரிடமிருந்த பணத்தை பறித்துவிட்டு தப்பினர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | காய்கறி வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி: சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி கூட்டாளியுடன் கைது

Search

Back to Top