-
திருநெல்வேலி: ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான முகமது தௌஃபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை, நெல்லை மாநகர […] -
தாம்பரம்: சென்னை அருகே நிலத்தகராறு காரணமாக திமுக நிர்வாகி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு விழுப்புரம் அருகே செஞ்சியில் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இது […]நிலத்தகராறில் திமுக நிர்வாகி கழுத்து நெரித்து கொலை: செஞ்சியில் உடல் புதைத்த மூன்று பேர் கைது
Uncategorized March 19, 2025 -
ஈரோடு: ஈரோடு நசியனூர் வழியாக திருப்பூர் நோக்கி காரில் சென்ற சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த […]சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை: சித்தோடு போலீஸார் விசாரணை
Uncategorized March 19, 2025 -
சென்னை: கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஹரிஹரன் (21). இவர் பெரம்பூர் ரயில் நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் அவரது ஆட்டோவை […]சென்னை | ஆட்டோ ஓட்டுநர்களுக்கிடையே மோதல்: தாக்குதல் நடத்திய 4 பேர் கைது
Uncategorized March 19, 2025 -
சென்னை: கோட்டூர்புரத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 2 இளஞ்சிறார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோட்டூர்புரம், சித்ரா நகரைச் […]கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கில் 2 இளஞ்சிறார் உட்பட 7 பேர் கைது
Uncategorized March 19, 2025 -
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி (60) திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை […]கருணாநிதியின் தனிப் பிரிவு அதிகாரியாக இருந்த முன்னாள் உதவி ஆய்வாளர் நெல்லையில் கொலை: என்ன நடந்தது?
Uncategorized March 19, 2025 -
திருப்பூர்: பல்லடம் அருகே தாய், தந்தை, மகனை கடந்த நவ. 28-ம் தேதி மர்ம கும்பல் வெட்டிக்கொன்ற வழக்கு 110 நாட்களை எட்டிய […]பல்லடம் விசாரணையில் சுணக்கம்: 110 நாளுக்குப் பின் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்!
Uncategorized March 19, 2025 -
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி (60) திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் […]ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலை: நெல்லை சம்பவத்தின் பின்னணி தகவல்கள்
Uncategorized March 19, 2025 -
கிழக்கு தாம்பரம் சேலையூரில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை கூலி தொழிலாளிகளை குறிவைத்து அமோகமாக நடைபெறுகிறது. இதைத் தட்டி கேட்டால் தாக்குதல் சம்பவங்கள் […]தாம்பரத்தில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்: தட்டி கேட்டால் அடி, உதை – நடப்பது என்ன?
Uncategorized March 18, 2025 -
செங்குன்றம்: புழல் மத்திய சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் காயமடைந்தார். மற்றொருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். […]புழல் மத்திய சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் கைகலப்பு
Uncategorized March 18, 2025