சென்னை | கால்டாக்ஸி ஓட்டுநர் கொலை: ரவுடிகள் உட்பட 4 பேர் சிறையில் அடைப்பு; 2 பேருக்கு கால் உடைந்தது
Uncategorized March 17, 2025,
சென்னை: ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடிகள் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களில் இருவரின் கால்கள் முறிந்தது.
சென்னை நீலாங்கரை வெட்டுவாங்கேணி கற்பக விநாயக நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் கால்டாக்ஸி ஓட்டுநர் ராஜா(41). இவர், கடந்த 14-ம் தேதி இரவு மகன் ஹரிஷ்ராஜ் உடன் தேனாம்பேட்டை, பாரதியார் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கும்பல் ராஜாவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
….
Source: Hindu
Read More >> சென்னை | கால்டாக்ஸி ஓட்டுநர் கொலை: ரவுடிகள் உட்பட 4 பேர் சிறையில் அடைப்பு; 2 பேருக்கு கால் உடைந்தது