குமரியில் மாயமான 2 சிறுமிகள் நெல்லையில் மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் போக்சோவில் கைது
Uncategorized March 18, 2025,
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாயமான 2 சிறுமிகள், 4 நாட்களுக்குப் பிறகு நெல்லையில் மீட்கப்பட்டனர். இவர்களில் ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தாயாருடன் வசித்து 2 சகோதரிகள் 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த 12-ம் தேதி இருவரும் மாயமானார்கள். குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாணவிகளை போலீஸார் தேடி வந்தனர்.
….
Source: Hindu
Read More >> குமரியில் மாயமான 2 சிறுமிகள் நெல்லையில் மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் போக்சோவில் கைது