மீஞ்சூர் அருகே மூதாட்டி கொலை – 'ரவுடி' பேரன் கைது

மீஞ்சூர் அருகே மூதாட்டி கொலை – 'ரவுடி' பேரன் கைது

Uncategorized

பொன்னேரி: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரவுடியான அவரது பேரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் சரஸ்வதி (85). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் வீட்டின் வெளியே உள்ள தனி அறையில் வசித்து வந்தார். அவ்வப்போது வீட்டிலிருந்து வெளியே சென்று விடும் சரஸ்வதியை உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள்.

….

Source: Hindu

Read More >> மீஞ்சூர் அருகே மூதாட்டி கொலை – 'ரவுடி' பேரன் கைது

Search

Back to Top