-
காரைக்குடி: காரைக்குடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்த இளைஞரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு […] -
சென்னை: கைது செய்து அழைத்துச் சென்றபோது வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் சென்னை கிண்டியில் […]தப்பியோட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்; அதிகாலையில் கிண்டியில் பரபரப்பு
Uncategorized March 21, 2025 -
சென்னை: கோவிலம்பாக்கம் டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றதாக, […]கோவிலம்பாக்கம் டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜகவினர் கைது
Uncategorized March 21, 2025 -
சென்னை: அடுத்தடுத்து 12 முறை போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.12.21 லட்சம் மோசடி செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை […]சென்னை | அடுத்தடுத்து 12 முறை போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.12.21 லட்சம் மோசடி: முதியவர் கைது
Uncategorized March 21, 2025 -
அரியலூர்: திருமணமான 4 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவர் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் […]அரியலூர் | திருமணமான 4 மாதங்களில் பெண் தற்கொலை: கணவர் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
Uncategorized March 21, 2025 -
மேட்டூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரை அடுத்த கருங்கல்லுார் […]மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிநீக்கம்
Uncategorized March 21, 2025 -
திருத்தணி: திருத்தணி அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் […]திருத்தணி அருகே சாலை விபத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ உயிரிழப்பு
Uncategorized March 21, 2025 -
திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் டவுன் காவல் முன்னாள் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் […]ஓய்வுபெற்ற எஸ்.ஐ கொலை சம்பவம்: நெல்லை டவுன் முன்னாள் உதவி காவல் ஆணையர் சஸ்பெண்ட்
Uncategorized March 21, 2025 -
காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் முன்னாள் […]முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Uncategorized March 20, 2025 -
கடலூர்: சிதம்பரம் அருகே திருட்டு வழக்கில் தொடர்புடையவர் காவலரை தாக்கிய நிலையில் காவல் ஆய்வாளர் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். திருட்டு வழக்கில் […]சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய திருடனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த ஆய்வாளர்
Uncategorized March 20, 2025