சென்னை | அடுத்தடுத்து 12 முறை போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.12.21 லட்சம் மோசடி: முதியவர் கைது
Uncategorized March 21, 2025,
சென்னை: அடுத்தடுத்து 12 முறை போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.12.21 லட்சம் மோசடி செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரில் வசித்து வருபவர் வெங்கடேசன்(51). வில்லிவாக்கம் சிட்கோ நகர் 1-வது மெயின் ரோட்டில் தங்க நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 17-ம் தேதி கடையில் இருந்தபோது, அவருக்கு தெரிந்த நபரான ஏற்கனவே பல தடவை தங்க நகைகள் அடகு வைத்துள்ள வில்லிவாக்கம், செங்குன்றம் சாலை 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர்(61) என்பவர் கடைக்கு வந்தார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | அடுத்தடுத்து 12 முறை போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.12.21 லட்சம் மோசடி: முதியவர் கைது