-
வாங்கிய கடனுக்காக வீட்டை எழுதித் தருமாறு கேட்டு தாய், மகளை மிரட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சென்னை அமைந்தகரை சான்றோர் பாளையம் […] -
பாட்னா: பிஹாரில் உள்ள தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய நபர் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம், ஆரா நகரில் உள்ள […]ரூ.10 கோடி நகை கொள்ளையடித்தவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
Uncategorized March 23, 2025 -
சென்னை: பூங்காவுக்கு வந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை […]சென்னை: பூங்காவுக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலாளிக்கு 10 ஆண்டு சிறை
Uncategorized March 23, 2025 -
திருநெல்வேலி: “தந்தைக்கு ஏற்பட்ட நிலை எனக்கும் வரலாம்” என்று கூறி, நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் பிஜிலியின் மகன் […]“அடுத்த இலக்கு நான்தான்…” – நெல்லையில் கொல்லப்பட்ட முன்னாள் எஸ்.ஐ மகன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
Uncategorized March 22, 2025 -
கோவை: கோவையில் பாலியல் வன்கொடுமை, போதை மாத்திரை விற்பனை, குற்ற வழக்குகளில் கைதான நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். கோவை […]கோவை: குற்ற வழக்குகளில் கைதான நால்வர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
Uncategorized March 22, 2025 -
சென்னை: சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரவாயல் போலீஸார் […]சென்னை | மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை: தனியார் நிறுவன உரிமையாளர் கூட்டாளியுடன் கைது
Uncategorized March 22, 2025 -
சென்னை: கோட்டூர்புரத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், நாவலூர் குடியிருப்பில் வசித்து […]கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கில் மேலும் இருவர் கைது
Uncategorized March 22, 2025 -
சென்னை: தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி சென்னையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். சென்னை வேளச்சேரி தரமணி இணைப்பு சாலையில் கடந்த 14-ம் தேதி […]கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்பு: பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த சென்னை போலீஸார்
Uncategorized March 22, 2025 -
சமூக வலை தளங்களில் அவதூறு வீடியோக்களை வெளியிட்ட திருச்செந்தூர் இளைஞரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் யானை சாலை தெருவை […]முதல்வர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட திருச்செந்தூர் இளைஞர் கைது
Uncategorized March 22, 2025 -
கோவை: மேட்டுப்பாளையத்தில் நேற்று கைது செய்யப்பட்ட நபரை டெல்லி அழைத்து சென்று அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர். இவர் ஏற்கெனவே தேசிய பாதுகாப்பு […]கோவையில் கைதான நபரை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை!
Uncategorized March 22, 2025