தப்பியோட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்; அதிகாலையில் கிண்டியில் பரபரப்பு

தப்பியோட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்; அதிகாலையில் கிண்டியில் பரபரப்பு

Uncategorized

சென்னை: கைது செய்து அழைத்துச் சென்றபோது வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் சென்னை கிண்டியில் நடந்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜா. இவரை மடிப்பாக்கம் காவல் நிலைய எஸ்.ஐ. தலைமையிலான தனிப்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். அதிகாலை 2 மணியளவில் வேளச்சேரிக்கு அழைத்துவந்தனர். அங்கே அவரிடம் குற்றம் சம்பந்தமாக வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

….

Source: Hindu

Read More >> தப்பியோட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்; அதிகாலையில் கிண்டியில் பரபரப்பு

Search

Back to Top