-
சென்னை: சென்னை – மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்த […] -
ரூ.80,000-க்காக காவலரை கொன்று, தீவைத்து எரித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். விருதுநகர் மாவட்டம் முக்குளம் அருகிலுள்ள அழகாபுரி கிராமத்தைச் […]ரூ.80 ஆயிரத்திற்காக காவலர் படுகொலை: ஆட்டோ ஓட்டுநரை சுட்டு பிடித்த போலீஸார – என்ன நடந்தது?
Uncategorized March 25, 2025 -
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் மீது தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். […]கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் – பள்ளி வேன் மோதி விபத்து: சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழப்பு; 4 குழந்தைகள் படுகாயம்
Uncategorized March 25, 2025 -
மதுரை: ரூ.80 ஆயிரம் பணத்துகாக சிவகங்கை தனிப்படை காவலரை அடித்துக் கொன்று தீயிட்டு எரித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து […]ரூ.80,000-க்காக காவலரை கொன்று எரித்த ஆட்டோ ஓட்டுநர்: துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்த மதுரை போலீஸார்!
Uncategorized March 24, 2025 -
சென்னை: பெட்ரோல் பங்க் மேலாளர் என நினைத்து சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த […]சென்னை | பெட்ரோல் பங்க் மேலாளர் என நினைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
Uncategorized March 24, 2025 -
சென்னை: சென்னை புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் […]ரவுடி கணவர் அடிக்கடி கைதானதால் விரக்தி: சென்னையில் பெண் காவலர் தற்கொலை
Uncategorized March 24, 2025 -
கோவை அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் சீனியர் மாணவரைத் தாக்கிய ஜூனியர் மாணவர்கள் 13 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் […]கோவை அருகே தனியார் கல்லூரியில் சீனியர் மாணவரை தாக்கிய 13 பேர் இடைநீக்கம்
Uncategorized March 24, 2025 -
மதுரை: மதுரையில் திமுக பிரமுகர் விகே குருசாமியின் சகோதரி மகன் காளீஸ்வரன் நேற்று முன்தினம் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், இதன் பின்னணியில் இருக்கும் […]மதுரை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட காளீஸ்வரன் – பழிவாங்கும் படலத்தின் முழு பின்னணி
Uncategorized March 23, 2025 -
போலி ஆவணங்களைச் சமர்பித்து தனியார் வங்கியில் ரூ.1.04 கோடி மோசடி செய்ததாக ஆந்திராவைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை […]சென்னை வங்கியில் ரூ.1.04 கோடி மோசடி: ஆந்திர நபர்கள் 4 பேர் சிறையில் அடைப்பு
Uncategorized March 23, 2025 -
ராமாபுரத்தில் சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ராமாபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு […]சென்னை – ராமாபுரத்தில் போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது
Uncategorized March 23, 2025