கருணாநிதியின் தனிப் பிரிவு அதிகாரியாக இருந்த முன்னாள் உதவி ஆய்வாளர் நெல்லையில் கொலை: என்ன நடந்தது?
Uncategorized March 19, 2025,
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி (60) திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற இவர், திருநெல்வேலி முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார்.
….
Source: Hindu
Read More >> கருணாநிதியின் தனிப் பிரிவு அதிகாரியாக இருந்த முன்னாள் உதவி ஆய்வாளர் நெல்லையில் கொலை: என்ன நடந்தது?