ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலை: நெல்லை சம்பவத்தின் பின்னணி தகவல்கள்

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலை: நெல்லை சம்பவத்தின் பின்னணி தகவல்கள்

Uncategorized

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி (60) திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைப் பெற்றுத் தரவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

மர்ம கும்பல் கொலை: திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற இவர், திருநெல்வேலி முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார்.

….

Source: Hindu

Read More >> ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலை: நெல்லை சம்பவத்தின் பின்னணி தகவல்கள்

Search

Back to Top