தேர்வு அறையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

தேர்வு அறையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

Uncategorized

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தேர்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரில், போக்சோ பிரிவில் ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி அருகே அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்தில் நேற்று முன்தினம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. இத்தேர்வு மைய மேற்பார்வையாளர் வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் (44) பணியில் இருந்தார். அப்போது, தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு, ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது.

….

Source: Hindu

Read More >> தேர்வு அறையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

Search

Back to Top