ஈரோடு அருகே கார் விபத்தை ஏற்படுத்தி சேலத்தை சேர்ந்த ரவுடி படுகொலை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

ஈரோடு அருகே கார் விபத்தை ஏற்படுத்தி சேலத்தை சேர்ந்த ரவுடி படுகொலை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

Uncategorized

ஈரோடு: ஈரோடு அருகே கார் விபத்தை ஏற்படுத்தி சேலத்தைச் சேர்ந்த ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில், காயம் அடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்யா (35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஜான் மீது சேலம் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

….

Source: Hindu

Read More >> ஈரோடு அருகே கார் விபத்தை ஏற்படுத்தி சேலத்தை சேர்ந்த ரவுடி படுகொலை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

Search

Back to Top