மதுரை அருகே எரிந்த நிலையில் தனிப்படை காவலர் சடலம் மீட்பு? – உறுதி செய்த உறவினர்கள், திணறும் போலீஸ்
Uncategorized March 20, 2025,
மதுரை: மதுரை அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் சிவகங்கை மாவட்ட தனிப்படை காவலர் என உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனாலும், காவல் துறை அடையாளம் காணுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரியைச் சேர்ந்தவர் மலையரசன் (36). சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டாக பணிபுரிந்தார். இவரது மனைவி பாண்டிசெல்வி (33). இவர்கள் இரு குழந்தைகளுடன் சிவகங்கை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்வுக்காக சொந்த ஊருக்கு டூவீலரில் மலையரசன் மனைவியுடன் சென்றுவிட்டு திரும்பினார். மானாமதுரை கட்டனூர் பிரிவில் சென்றபோது, டூவீலர் மீது மற்றொரு வாகனம் மோதியதில் மனைவிக்கு படுகாயம் ஏற்பட்டது.
….
Source: Hindu
Read More >> மதுரை அருகே எரிந்த நிலையில் தனிப்படை காவலர் சடலம் மீட்பு? – உறுதி செய்த உறவினர்கள், திணறும் போலீஸ்