பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சுற்றுலா வழிகாட்டி கைது
Uncategorized March 20, 2025,
திருவண்ணாமலை: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 46 வயது பெண் ஆன்மிகப் பயணமாக திருவண்ணாமலைக்கு கடந்த ஜனவரி மாதம் வந்துள்ளார். தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த அவர், தியானப் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அவரிடம், 2,668 அடி உயர் அண்ணாமலை மீது ஏறி தியானம் செய்தால் முக்தி கிடைக்கும் என்று சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசன் என்பவர் கூறியுள்ளார். அதை நம்பிய பிரான்ஸ் பெண், சில நாட்களுக்கு முன் வெங்கடேசனுடன் மலை ஏறிச் சென்றுள்ளார். அங்கு அவரை வெங்கடேசன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
….
Source: Hindu
Read More >> பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சுற்றுலா வழிகாட்டி கைது