ஸ்ரீவில்லி. | தொழிலதிபரை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்: முன்னாள் எம்எல்ஏ உட்பட 6 பேர் மீது வழக்கு
Uncategorized March 18, 2023,
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தொழிலதிபரான இவர், சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், தங்கமுனியசாமி, இ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.
2019-ல் ராஜவர்மன் உள்ளிட்ட 3 பேரும், தங்களது பங்குத் தொகையைப் பெற்றுக் கொண்டு, தொழிலை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இந்நிலையில், ராஜவர்மன் உள்ளிட்டோர் போலி ஆவணம் தயாரித்து, ரவிச்சந்திரனை கடத்திச் சென்று தலா ரூ.2 கோடி கேட்டுமிரட்டி உள்ளனர். இதற்கு அப்போது டிஎஸ்பியாக இருந்த ராஜேந்திரன், எஸ்எஸ்ஐ முத்துமாரியப்பன் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
….
Source: Hindu
Read More >> ஸ்ரீவில்லி. | தொழிலதிபரை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்: முன்னாள் எம்எல்ஏ உட்பட 6 பேர் மீது வழக்கு