நாகர்கோவில் | சர்ச்சைக்கு உள்ளான குமரி பாதிரியார் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு

நாகர்கோவில் | சர்ச்சைக்கு உள்ளான குமரி பாதிரியார் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு

Uncategorized

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்தபாத்திமா நகரைச் சேர்ந்தவர்பெனடிக்ட் ஆன்ட்ரோ(29).அழகிய மண்டபம் அருகே பிலாங்கலையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பொறுப்பு வகிக்கிறார். இவர் பெண்கள் சிலருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் உரையாடல்கள் சமூக வலைதளங்களில் பரவின.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகாரில், தேவாலயம் சென்றபோது பெனடிக்ட் ஆன்ட்ரோ பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

….

Source: Hindu

Read More >> நாகர்கோவில் | சர்ச்சைக்கு உள்ளான குமரி பாதிரியார் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு

Search

Back to Top