தஞ்சாவூர் | பிரதமருக்கு அவதூறு இ-மெயில் அனுப்பிய வழக்கில் திருப்பம்: ஆபாச வீடியோ விவகாரத்தில் இளைஞர் கைது

தஞ்சாவூர் | பிரதமருக்கு அவதூறு இ-மெயில் அனுப்பிய வழக்கில் திருப்பம்: ஆபாச வீடியோ விவகாரத்தில் இளைஞர் கைது

Uncategorized

தஞ்சாவூர்: பிரதமரை அவதூறாக விமர்சித்து இ-மெயில் அனுப்பியதாகக் கூறி தஞ்சாவூர் இளைஞரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், திடீர் திருப்பமாக சிறுமியின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகேயுள்ள பூண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35). எம்.காம். பட்டதாரி. இந்நிலையில், டெல்லியில் இருந்து வந்த சிபிஐகுழுவினர், அவரிடம் விசாரணைநடத்தினர். பிரதமர் அலுவலகத்துக்கு, அவதூறாக இ-மெயில் அனுப்பியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

….

Source: Hindu

Read More >> தஞ்சாவூர் | பிரதமருக்கு அவதூறு இ-மெயில் அனுப்பிய வழக்கில் திருப்பம்: ஆபாச வீடியோ விவகாரத்தில் இளைஞர் கைது

Search

Back to Top