சென்னை | வீட்டுக்கு விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளையிடம் சாவியை பெற்று 35 பவுன் நகை திருடிய உறவினர் கைது

சென்னை | வீட்டுக்கு விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளையிடம் சாவியை பெற்று 35 பவுன் நகை திருடிய உறவினர் கைது

Uncategorized

சென்னை: விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளையின் இருசக்கர வாகனசாவியைப் பெற்று, அதிலிருந்த வீட்டுச் சாவியைப் பயன்படுத்தி அவரது வீட்டில் 35 பவுன் நகை திருடிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் நரேந்திரன் (26). ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்குக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. மறுநாள்சென்னை கே.கே.நகரில் உள்ள சித்தி மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் நரேந்திரன் விருந்துக்குச் சென்றார். விருந்தை முடித்துவிட்டு அடுத்த நாள் காலை மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்குத் திரும்பினார்.

….

Source: Hindu

Read More >> சென்னை | வீட்டுக்கு விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளையிடம் சாவியை பெற்று 35 பவுன் நகை திருடிய உறவினர் கைது

Search

Back to Top