சென்னை | தங்கும் விடுதியில் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளி மர்ம மரணம்
Uncategorized March 18, 2023,
சென்னை: தங்கும் விடுதியில் மேற்கு வங்க தொழிலாளி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்தவர் மங்கர் (25). இவர், சூளைமேடு பாட்ஷா தெருவில் உள்ள ஒரு விடுதியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 14-ம் தேதி முதல் மங்கரை காணவில்லை. இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் விடுதி நிர்வாகிகள் புகார் அளித்ததையடுத்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
….
Source: Hindu
Read More >> சென்னை | தங்கும் விடுதியில் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளி மர்ம மரணம்