கும்பகோணம் | சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவர் கைது

கும்பகோணம் | சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவர் கைது

Uncategorized

கும்பகோணம்: கும்பகோணத்தில் எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு மேலக்காவிரி, செக்கடித்தெருவை சேர்ந்த செல்வம் (65) மற்றும் முருகன் (55) ஆகிய 2 பேரும், அண்மைக்காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

….

Source: Hindu

Read More >> கும்பகோணம் | சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவர் கைது

Search

Back to Top