சாலையோரம் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் – நீதிமன்றத்தில் ஒப்படைத்த புதுச்சேரி போலீஸ் விசாரணை
Uncategorized March 18, 2023,
புதுச்சேரி: புதுச்சேரி அண்ணாசாலையில் கிடந்த ரூ.49 லட்சத்தை பெரியக்கடை போலீஸார் கைப்பற்றினர். பின்னர், ஆட்சியர் உத்தரவுப்படி நீதிமன்றத்தில் இந்தத் தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி அண்ணாசாலை – செட்டிவீதி சந்திப்பில் கேட்பாரற்று, பை ஒன்று சாலையோரம் கிடந்துள்ளது. அங்குள்ள டீ கடையின் மாஸ்டர் பெரியசாமி (54) என்பவர் அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் உடன் அழைத்து வந்து, அந்த பையைத் திறந்து பார்த்தபோது, அதில், 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் அதிகளவில் இருந்தன. இதையடுத்து பெரியக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
….
Source: Hindu
Read More >> சாலையோரம் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் – நீதிமன்றத்தில் ஒப்படைத்த புதுச்சேரி போலீஸ் விசாரணை