சென்னை | திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சிறை நன்னடத்தை அதிகாரிக்கு ஆயுள் சிறை
Uncategorized March 19, 2023,
சென்னை: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சிறை நன்னடத்தை அதிகாரி மற்றும் அவரது பெற்றோருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குரூப் 1 தேர்விற்கான பயிற்சி வகுப்புக்கு சென்ற இடத்தில் திருச்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தியும், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெண்ணும் நண்பர்களாக பழகத் தொடங்கினர். பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறிய சத்தியமூர்த்தி, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சிறை நன்னடத்தை அதிகாரிக்கு ஆயுள் சிறை