திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுதலையாகும் நாளில் உயிரிழந்த தண்டனை கைதி
Uncategorized March 12, 2023,
திருச்சி: குடும்ப நல நீதிமன்றத்தால் 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் சிறையிலிருந்து விடுதலையாகும் நாளில் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இதேபோல வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு கைதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்(75). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவருக்கு, குடும்ப பிரச்சினை தொடர்பான ஒரு வழக்கில் 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் குடும்ப நல நீதிமன்றம் கடந்த பிப்.25-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து தஞ்சாவூர் போலீஸார் சுப்ரமணியனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
….
Source: Hindu
Read More >> திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுதலையாகும் நாளில் உயிரிழந்த தண்டனை கைதி