திருச்சி | பெண்ணின் ‘மார்பிங்' புகைப்படத்தை அனுப்பி ரூ.1.70 லட்சம் பறித்த கடன் செயலி

திருச்சி | பெண்ணின் ‘மார்பிங்' புகைப்படத்தை அனுப்பி ரூ.1.70 லட்சம் பறித்த கடன் செயலி

Uncategorized

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள நொச்சியத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி ராணி(30). இவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தைப் பார்த்து கடன் செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார்.

பின்னர், அதில் அவர்கள் கேட்டவாறு புகைப்படம், முகவரி உள்ளிட்ட விவரங்களை அளித்து, அந்தச் செயலியின் வழியாக அவ்வப்போது சிறிய தொகையைக் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தி வந்துள்ளார். இந்தநிலையில், பணம் பெறுவதற்காக கடன் செயலிகளில் அவர் பதிவேற்றம் செய்திருந்த சில புகைப்படங்களை, மார்பிங் செய்து, அவற்றை வெவ்வேறு வாட்ஸ் அப் எண்களிலிருந்து ராணிக்கு அனுப்பியுள்ளனர்.

….

Source: Hindu

Read More >> திருச்சி | பெண்ணின் ‘மார்பிங்' புகைப்படத்தை அனுப்பி ரூ.1.70 லட்சம் பறித்த கடன் செயலி

Search

Back to Top