இந்திய கம்யூ. நிர்வாகி கொலைக்கு பழிக்குப் பழியாக திருவாரூரில் ரவுடியை கொன்ற வழக்கில் 5 பேர் கைது

இந்திய கம்யூ. நிர்வாகி கொலைக்கு பழிக்குப் பழியாக திருவாரூரில் ரவுடியை கொன்ற வழக்கில் 5 பேர் கைது

Uncategorized

திருவாரூர்: திருவாரூரில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி ரவுடியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், கடந்த ஆண்டு நடந்த இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலைச் சம்பவம் நடந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34). வளரும் தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த இவர் மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

….

Source: Hindu

Read More >> இந்திய கம்யூ. நிர்வாகி கொலைக்கு பழிக்குப் பழியாக திருவாரூரில் ரவுடியை கொன்ற வழக்கில் 5 பேர் கைது

Search

Back to Top