ஓ.பி.எஸ்., ஆதரவாளர் தற்கொலை
chennai, O paneer selvam, sucide, supporter, tamil nadu March 27, 2017,
சென்னை : சசிகலா அணியினர் மிரட்டி அவமதித்ததால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கண்ணப்பன் (43). இவர் தற்கொலை செய்து கொண்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளருக்கு ஆதரவாக கண்ணப்பன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரது மரணம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.