வேட்புமனுவில் எனது பெயரை குறிப்பிட தீபா மறந்துவிட்டார்: மாதவன் பேட்ரிக்

deepa jayakumar, dindigual, madhavan patrick, tamil nadu
திண்டுக்கல்: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் பேட்ரிக் கூறியதாவது: வேட்புமனுவில், பதற்றத்தில் எனது பெயரை குறிப்பிட தீபா மறந்துவிட்டார். யாருடைய தூண்டுதலின் பெயரிலும் நான் தனிக்கட்சி துவக்கவில்லை
. இவ்வாறு அவர் கூறினார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top