வேட்புமனுவில் எனது பெயரை குறிப்பிட தீபா மறந்துவிட்டார்: மாதவன் பேட்ரிக்
deepa jayakumar, dindigual, madhavan patrick, tamil nadu March 27, 2017,
திண்டுக்கல்: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் பேட்ரிக் கூறியதாவது: வேட்புமனுவில், பதற்றத்தில் எனது பெயரை குறிப்பிட தீபா மறந்துவிட்டார். யாருடைய தூண்டுதலின் பெயரிலும் நான் தனிக்கட்சி துவக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.