எண்ணெய்யை வாளியில் அள்ள கடல் என்ன கிணறா.. கொதித்தெழுந்த விஜயகாந்த்
Uncategorized February 3, 2017,சென்னை: கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கொட்டியதால் எண்ணூர் முதல் நீலாங்கரை வரை கடலோரப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெயால் பாதிக்கப்பட்ட எண்ணூர் கடலோரப் பகுதிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் பார்வையிட்டார். கடந்த 27ம் தேதி எண்ணூர் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த கச்சா எண்ணெய் நிரப்பிய கப்பல் மீது மற்றொரு கப்பல் மோதியது. இதனால் கப்பலுக்கு
Source: One India
Leave a comment
You must be logged in to post a comment.