அண்ணா நினைவிடத்தில் 144 தடையை மீறி சசி, ஓபிஎஸ் அஞ்சலி – ஜெ., நினைவிடத்தில் மண்டியிட்டு வணங்கினார்!

Uncategorized

சென்னை: அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, ஒ.பன்னீர் செல்வம், தம்பித்துரை உள்ளிட்ட அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் இன்று அஞ்சலி செலுத்தினர். அண்ணாவின் 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ் கட்சி நிர்வாகிகள், மத்திய, மாநில அமைச்சர்கள்,
Source: One India

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top