ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. ஜெ. மரணம் குறித்து மோடிக்கு கவுதமி கடிதம் எழுதினாரா?
Uncategorized February 3, 2017,சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக நடிகை கவுதமி கூறியிருந்தார். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அப்படி ஒரு கடிதமே பிரதமர் மோடி அலுவலகத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் உலா வருகிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்த கோரியும்
Source: One India
Leave a comment
You must be logged in to post a comment.