வங்கி பெயரில் லிங்க் அனுப்பி பண மோசடி நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க போலீஸார் அறிவுரை

வங்கி பெயரில் லிங்க் அனுப்பி பண மோசடி நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க போலீஸார் அறிவுரை

Uncategorized

சென்னை: சைபர் குற்றங்கள் (இணைய வழிகுற்றங்கள்) நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ‘இந்தியா போஸ்ட்பேமன்ட் வங்கி'யின் வாடிக்கையாளர்களை குறிவைத்து பண மோசடி செய்யும் விதமாக அந்தவங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு சைபர் குற்றவாளிகள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.

அதில், உங்கள் இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஆகையால், குறுஞ் செய்தியிலுள்ள விங்க்கை கிளிக் செய்து உடனே உங்கள் பான் கார்டு எண்ணை அப்டேட் செய்யுங்கள் என கூறுவர். இதை நம்பி இணைய வழி மோசடிநபர் அனுப்பிய அந்த லிங்க்கை பொதுமக்கள் கிளிக் செய்தவுடன் இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியின் இணையதளம் போல ஒருபோலி இணையதளம் தோன்றும்.

….

Source: Hindu

Read More >> வங்கி பெயரில் லிங்க் அனுப்பி பண மோசடி நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க போலீஸார் அறிவுரை

Search

Back to Top