கும்மிடிப்பூண்டி | கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்திய தம்பதி: அதிமுக நிர்வாகி உயிரிழப்பு; மனைவிக்கு சிகிச்சை
Uncategorized July 29, 2023,
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்திய தம்பதியரில் கணவன் உயிரிழந்தார். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரகாஷ் (48) சரிதா (42). அதிமுகவில் அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளரான பிரகாஷ், சொந்தமாக கார் ஒன்றை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
….
Source: Hindu
Read More >> கும்மிடிப்பூண்டி | கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்திய தம்பதி: அதிமுக நிர்வாகி உயிரிழப்பு; மனைவிக்கு சிகிச்சை