சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு : முன்னெச்சரிக்கையாக கூவத்தூரில் போலீஸ் குவிப்பு
judgement, OPS Vs Sasikala, OPSVsSasikala, supreme court, tamil nadu February 14, 2017,கூவத்தூரில் சசிகலா மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட் முன்பு காவல்துறையினர் குவிக்கபட்டுள்ளனர். இன்று சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா தற்போது தங்கியுள்ள இடத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்எல்ஏக்களுடன் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்றுள்ளார்.
— நன்றி விகடன்
Source: G-News


Leave a comment
You must be logged in to post a comment.