சென்னை | தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
0 Comment 164

சென்னை | தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Uncategorized

சென்னை: வங்கி கடனை கேட்டு ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தண்டையார்பேட்டை விநாயகபுரம் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் ரகுராமன் (38). இவர் மணலியில் உள்ள ஓர் உலோக பட்டறையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Search

Back to Top