ரஷ்யா பெயரில் ரூ.2,000 கோடி முதலீடு பெற்று தருவதாக ரூ.7.32 கோடி மோசடி: இந்தோ – ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் பொதுச் செயலாளர் கைது
Uncategorized March 14, 2025,
சென்னை: ரஷ்ய அரசு பெயரில் ரூ.2,000 கோடி முதலீடு பெற்று தருவதாக ரூ.7.32 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் இந்தோ ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்தோ – ரஷ்யன் அசோசியேட் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருபவர் அருண்ராஜ் (38). இவர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆலிவ் பீச்சில் வசிக்கிறார். இவர் இந்தோ-ரஷ்யன் தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதி என்று கூறி என்னிடம் அறிமுகமானார்.
….
Source: Hindu