சென்னையில் குடும்பத்துடன் மருத்துவர் தற்கொலை; மனைவி, 2 மகன்கள் என 4 பேர் தூக்கில் தொங்கினர்: நடந்தது என்ன?
Uncategorized March 14, 2025,
சென்னை அண்ணாநகரில் ரூ.5 கோடி கடன் தொல்லையால், மருத்துவர் அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் என 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் பாலமுருகன்(53). இவர் சென்னையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். கொளத்தூரில் சொந்த வீடு உள்ளது. அண்ணா நகரில் இரண்டு ஸ்கேன் சென்டர், செங்குன்றத்தில் இரண்டு ஸ்கேன் சென்டர்களை நடத்தி வந்தார். தொழில் நிமித்தமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியேறினார்.
….
Source: Hindu
Read More >> சென்னையில் குடும்பத்துடன் மருத்துவர் தற்கொலை; மனைவி, 2 மகன்கள் என 4 பேர் தூக்கில் தொங்கினர்: நடந்தது என்ன?