ராமநாதபுரம் | முன்விரோதத்தில் இளைஞர் வெட்டிக் கொலை: 2 பேர் கைது
Uncategorized March 28, 2023,
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே முன் விரோதத்தில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் காளீஸ்வரன்(24). இவரும், இவரது நண்பர்களும் முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அழகன்குளத்தைச் சேர்ந்தகணேசன் மகன் ரஞ்சித் குமார், நாகலிங்கம் மகன் குமார் என்ற கூலுக்குமார் ஆகியோரை தாக்கியுள்ளனர். பின்னர் கூலுக்குமாரின் வீட்டுக்குச் சென்று பொருட்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
….
Source: Hindu
Read More >> ராமநாதபுரம் | முன்விரோதத்தில் இளைஞர் வெட்டிக் கொலை: 2 பேர் கைது