சிவகங்கை | பெண் காவலரின் கணவர் உட்பட மூவரை வெட்டி வழிப்பறி செய்த இருவர் கைது

சிவகங்கை | பெண் காவலரின் கணவர் உட்பட மூவரை வெட்டி வழிப்பறி செய்த இருவர் கைது

Uncategorized

சிவகங்கை: சிவகங்கை அருகே இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் காவலரின் கணவர் உட்பட மூவரை வாளால் வெட்டி நகை, பணம் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்த 2 பேரை, போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சிவகங்கையில் மதுரை சாலையில் கடந்த 25-ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை வரிச்சியூரைச் சேர்ந்த செக்கடியான், மானாமதுரை அருகே மழவராயனேந்தலைச் சேர்ந்த பெண் காவலரின் கணவர் மோகனசுந்தரேஸ்வரன் மற்றும் திருப்பத்தூர் சாலையில் ஒக்கூர் அருகே சந்தோஷ்குமார் ஆகிய மூவரையும் வாளால் தாக்கிவிட்டு, இவர்களிடமிருந்து நகை, பணம், மொபைல் போன் ஆகியவற்றை மூன்று பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்தது.

….

Source: Hindu

Read More >> சிவகங்கை | பெண் காவலரின் கணவர் உட்பட மூவரை வெட்டி வழிப்பறி செய்த இருவர் கைது

Search

Back to Top