திருச்சியில் இரவு நேரங்களில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு – நகை, பொருட்களுக்காக கொடூரமாக தாக்கப்படும் பொதுமக்கள்

திருச்சியில் இரவு நேரங்களில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு – நகை, பொருட்களுக்காக கொடூரமாக தாக்கப்படும் பொதுமக்கள்

Uncategorized

திருச்சி: திருச்சி மாநகரில் அண்மைக்காலமாக திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவற்றில் பல நிகழ்வுகளில் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் இரக்கமின்றி பொதுமக்களை கொடூரமாகத் தாக்கும் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், மார்ச் 12-ம் தேதி மாலை திருச்சி கன்டோன்மென்ட் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சீதாலட்சுமி(53) என்பவரின் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கிய ஒரு நபர், அவரை தரதரவென இழுத்துச் சென்று, செல்போன், இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றார்.

….

Source: Hindu

Read More >> திருச்சியில் இரவு நேரங்களில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு – நகை, பொருட்களுக்காக கொடூரமாக தாக்கப்படும் பொதுமக்கள்

Search

Back to Top