தந்தை, சகோதரியை கொலை செய்த இளைஞர்: மாங்காடு போலீஸார் கைது செய்து விசாரணை

தந்தை, சகோதரியை கொலை செய்த இளைஞர்: மாங்காடு போலீஸார் கைது செய்து விசாரணை

Uncategorized

மாங்காடு: மாங்காடு, அடிசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வராஜ் (65), இசை பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி சாந்தி, சினிமா துணை நடிகை. இவர்களுக்கு பிரியா (38) என்ற மகளும், ராஜேஷ், பிரகாஷ் என இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பிரியாவின் வீட்டுக்குச் சென்ற பிரகாஷ் அங்கு தனது அக்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவை குத்தி விட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது.

….

Source: Hindu

Read More >> தந்தை, சகோதரியை கொலை செய்த இளைஞர்: மாங்காடு போலீஸார் கைது செய்து விசாரணை

Search

Back to Top