விமான நிறுவன பெண் ஊழியரை கொன்ற காதலன் கைது

விமான நிறுவன பெண் ஊழியரை கொன்ற காதலன் கைது

Uncategorized

பெங்களூரு: இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சனா (28) பெங்களூருவில் தங்கி விமான நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் கடந்த சனிக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்த நிலையில், அர்ச்சனாவின் தாயார் லட்சுமி அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

….

Source: Hindu

Read More >> விமான நிறுவன பெண் ஊழியரை கொன்ற காதலன் கைது

Search

Back to Top