தி.மலை | 4 இடங்களில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் 6-வது நபர் கைது: கர்நாடக எல்லையில் கன்டெய்னர் லாரி பறிமுதல்

தி.மலை | 4 இடங்களில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் 6-வது நபர் கைது: கர்நாடக எல்லையில் கன்டெய்னர் லாரி பறிமுதல்

Uncategorized

தி.மலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6-வது நபரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கடந்த பிப்.12-ம் தேதி அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

ஹரியாணா மாநிலம் மேவாத் கும்பல், காஸ் வெல்டிங் மூலம் இயந்திரங்களை வெட்டி எடுத்து கைவரிசையை காட்டியது. கொள்ளையர்களை பிடிக்க டிஐஜி முத்துசாமி தலைமையில் 9 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

….

Source: Hindu

Read More >> தி.மலை | 4 இடங்களில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் 6-வது நபர் கைது: கர்நாடக எல்லையில் கன்டெய்னர் லாரி பறிமுதல்

Search

Back to Top