ஒரு நாளைக்கு 20 முறை வலிப்பு: மருத்துவர்கள் கைவிட்ட மகனை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு; உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
தமிழகம் August 24, 2018,வலிப்பு நோய் மற்றும் மூளை பாதிப்புக்குள்ளான மகனை மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் தொடர்ந்த வழக்கில், அச்சிறுவனை பரிசோதிக்க தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கு 3 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ….
Source: Hindu