குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது: உயர் நீதிமன்றம் வேதனை
தமிழகம் August 24, 2018,‘நீதிபதிகள் மற்றும் காவல் துறையினரின் குழந்தைகள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதாது, இந்தியாவின் கடைசி குடிமகனின் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். ….
Source: Hindu
Read More >> குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது: உயர் நீதிமன்றம் வேதனை