பெருவெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது; நிவாரணம் வழங்க வித்தியாசமான அளவுகோலில் பாருங்கள்: பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள்
இந்தியா August 24, 2018,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நிவாரண உதவிகளை வழங்க வித்தியாசமான அளவுகோலில் பார்க்க வேண்டும், எந்த மாநிலத்திலும், எந்தக் காலத்திலும் ஏற்படாத சேதம் ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ….
Source: Hindu