கோவையில் தந்தையர் தினம்: தசைசிதைவு நோய் குறித்த விழிப்புணர்வு கூட்டம்.. ஏராளமானோர் பங்கேற்பு

One India

கோவை: தந்தையர் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தசை சிதைவு நோய் காரணமாக 20வயதில் நோயின் தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.ஜூன் 17ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோவை தென்கரை பகுதியில் தன்னார்வ அமைப்பு சார்பில் விழா நடத்தப்பட்டது. பெற்றோர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என பலர் கலந்து ….

Source: One india

Read More >> கோவையில் தந்தையர் தினம்: தசைசிதைவு நோய் குறித்த விழிப்புணர்வு கூட்டம்.. ஏராளமானோர் பங்கேற்பு

Search

Back to Top