தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்- தங்கதமிழ் செல்வன்
One India June 17, 2018,ஆண்டிப்பட்டி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார். முதல்வருக்கு எதிராக நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் 18 எம்எல்ஏக்கள் புகார் மனு அளித்தனர். இதையடுத்து அவர்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை ….
Source: One india
Read More >> தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்- தங்கதமிழ் செல்வன்